எனது மருமகன் துலக்சனனின் பிறந்த நாள் வாழ்த்து

இன்று 10/11/2010 அருள்வண்ணன் துலக்சனன் தனது 3 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான அருள்வண்ணன் ஜெயதர்சினி, அம்மம்மா அன்னலெட்ச்சுமி, அம்மப்பா பரநிருபசிங்கம் ,அன்ரி கோகுலதர்சினி, அக்கா விவிதா ,அண்ணா டிலுக்சனன் லோட்சனன் ,மாமா சிவதர்சன் ,பெரியப்பா ,பெரியம்மா சார்பில் துலக்சனனை வாழ்த்துகின்றோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்