சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது. பொதுவாக மனித உடலில் வியர்க்காத இடம் என்று கேட்டால் அனைவரும் உதடு என்பார்கள். ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டால் அதில் உண்மையில்லை. உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகின்றனர். வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை. அதாவது உடலின் சில இடங்களில் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உதட்டில் வியர்வை சுரப்பிகள் மிக மிகக் குறைவு. அதனால்தான் உதட்டில் வியர்ப்பது நமக்குத் தெரிவதில்லை. அதிலும் ஒரு சிலருக்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளங்களை பாதங்களில் அமைந்துவிடுவதும் உண்டு. இனி யாரும் வியர...
Good one.
ReplyDeleteIt takes a while to load your blog page. :-(
CLICK TO READ
ReplyDelete===>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.....
ஆச்சரியமான தகவல்
ReplyDeleteநன்றி ஜெஸ்வந்தி - Jeswanthy
ReplyDeleteநன்றி Chitra Akka.
ReplyDeleteநன்றி tamilan
ReplyDeleteநன்றி DrPKandaswamyPhD ஐயா
ReplyDeleteநன்றி பூங்குழலி
ReplyDeleteஆச்சர்யமான தகவல்...
ReplyDeleteஆகா என்ன ஒரு அதிசயம்.. நன்றி..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
நன்றி ம.தி.சுதா
ReplyDeleteநன்றி தோழி பிரஷா
ReplyDelete