கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் ப்ரெட்டில்

அவசரத்திற்கு சட்டென நமக்கு கை கொடுப்பது ப்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ப்ரெட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிட வைக்கிறது.

ப்ரெட் தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான். ஆனால் ஃப்ரிட்ஜில் பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ப்ரெட்டின் மீது நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர். இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.

எனவே ‌பிர‌ட்டை‌ப் பய‌ன்படு‌த்து‌‌ம் போது ‌‌மிகு‌ந்த எ‌ச்ச‌‌ரி‌க்கை‌த் தேவை.தயாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது.

நன்றி :-இணையம்

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்